கோர்னிலோவ் நிகழ்வு
From Wikipedia, the free encyclopedia
கோர்னிலோவ் நிகழ்வு (Kornilov Affair) அல்லது கோர்னிலோவ் இராணுவப் புரட்சி (Kornilov Putsch) என்பது உருசிய படைத்துறையின் அந்நாளைய தலைமைத் தளபதி ஜெனரல் இலாவர் கோர்னிலோவ் மேற்கொண்டதாகக் கூறப்படும் இராணுவப் புரட்சியைக் குறிப்பதாகும். 1917இல் அலெக்சாண்டர் கெரென்சுகி தலைமையிலமைந்த உருசிய இடைக்கால அரசுக்கு எதிராக இந்த இராணுவ புரட்சி நடத்தப்பட்டது.