கோவுசுகல் ஏரி
From Wikipedia, the free encyclopedia
கோவுசுகல் அல்லது கோவுசுகல் தலாய் (Хөвсгөл далай, கோவுசுகல் பெருங்கடல்) அல்லது தலாய் ஏழ் (Далай ээж, பெருங்கடல் தாய்) என்பது மங்கோலியாவில் உள்ள ஓர் ஏரி ஆகும். நீர் கொள்ளவின் அடிப்படையில் இது அந்நாட்டின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும். இது (பைகால் ஏரிக்குத்) தங்கை ஏரி என்றும் அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் கோவுசுகல் ஏரி, ஆள்கூறுகள் ...
கோவுசுகல் ஏரி | |
---|---|
ஆள்கூறுகள் | 51°06′N 100°30′E |
வகை | பிளவு ஏரி |
முதன்மை வெளியேற்றம் | எகு ஆறு |
வடிநில நாடுகள் | மங்கோலியா |
அதிகபட்ச நீளம் | 136 கி.மீ. (85 மைல்) |
அதிகபட்ச அகலம் | 36.5 கி.மீ. (22.7 மைல்) |
மேற்பரப்பளவு | 2,760 சதுர கி.மீ. (1,070 சதுர மைல்) |
சராசரி ஆழம் | 138 மீ (453 அடி) |
அதிகபட்ச ஆழம் | 267 மீ (876 அடி) |
நீர்க் கனவளவு | 480.7 கன கி.மீ. (115.3 கன மைல்) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 1,645 மீ (5,397 அடி) |
Islands | மோதோன் குயி, காதன் குயி, மோதோத் தோல்கோய், பகா குயி |
குடியேற்றங்கள் | கதகல், கனங் |
மூடு