செந்நாரை
From Wikipedia, the free encyclopedia
செந்நாரை (Purple heron, Ardea purpurea) அல்லது செந்நீலக் கொக்கு[2], உயரமாக வளரக்கூடிய நீர்நிலை அருகில் வாழும் நீரைச்சார்ந்த பறவை ஆகும். இவற்றின் தனித்தன்மையான உயரமும், வண்ணங்களும் இவற்றை பறை சாற்றுகின்றன. தன் இனப்பெருக்க எல்லைக்கு வடபுறம் மிகவும் அரிய அளவில் செல்கின்றன.
விரைவான உண்மைகள் செந்நாரை, காப்பு நிலை ...
செந்நாரை | |
---|---|
நாகர்ஹோல் தேசியப்பூங்காவில் செந்நாரை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Ardea |
இனம்: | A. purpurea |
இருசொற் பெயரீடு | |
Ardea purpurea (லினேயசு, 1766) | |
மூடு
ஜம்பு நாரை என்பது இதன் வேறு பெயராகும்.[3]