![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5a/Flag_of_Johor.svg/langta-640px-Flag_of_Johor.svg.png&w=640&q=50)
சொகூர் சுல்தானகம்
From Wikipedia, the free encyclopedia
சொகூர் சுல்தானகம் அல்லது சொகூர் பேரரசு (மலாய் மொழி: Kesultanan Johor; ஆங்கிலம்: Johor Sultanate அல்லது Johor-Riau, Johor-Riau-Lingga-Pahang, Johor Empire; சாவி: کسلطانن جوهر) என்பது தீபகற்ப மலேசியாவின் தென்பகுதியில் ஆட்சி செய்த அரசு; மலாக்கா சுல்தானகத்தின் அரசர் சுல்தான் மகமுட் சாவின் மகனார் அலாவுதீன் ரியாட் சா II என்பவரால் 1528-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
விரைவான உண்மைகள் சொகூர் சுல்தானகம்Kesultanan Johor, நிலை ...
Kesultanan Johor | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தொடக்கம்: 1528–தற்போதுவரை | |||||||||||||
![]() 15-ஆம் நூற்றாண்டில் சுல்தானகத்தின் ஆதிக்கம் | |||||||||||||
நிலை | முன்னாள் அரசு மலாக்கா சுல்தானகத்தின் பிரிவு | ||||||||||||
தலைநகரம் | சொகூர் | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | மலாய் | ||||||||||||
சமயம் | இசுலாம் | ||||||||||||
அரசாங்கம் | மரபுவழி அரசாட்சி | ||||||||||||
சுல்தான் | |||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | தொடக்கம்: 1528 | ||||||||||||
• போர்த்துகேயரின் வரவு | தற்போதுவரை | ||||||||||||
நாணயம் | தங்க, வெள்ளிக் காசுகள் | ||||||||||||
|
மூடு
1511-இல் போர்த்துகீசியர்கள் மலாக்காவின் தலைநகரைக் கைப்பற்றுவதற்கு முன்பு ஜொகூர் மாநிலம், மலாக்கா சுல்தானகத்தின் ஒரு பகுதியாக இருந்தது.