ஜார்ஜ் ஸ்டீபென்சன்
From Wikipedia, the free encyclopedia
ஜார்ஜ் ஸ்டீபென்சன்(George Stephenson) (9 ஜூன் 1781 - ஆகஸ்ட் 12, 1848)கல்வியறிவே இல்லாமல் நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர்.தொடர்வண்டிப் பாதையின் தந்தை எனப் போற்றப் படுபவர். நீராவி வண்டிகளின் போக்குவரத்திற்கு உலகின் முதல் பொது தொடர்வண்டிப் பாதைக்கான தண்டவாளங்களை அமைத்தவர். 4 அடி 8 1/2 அங்குலம் (1,435 மிமீ)நீளத்திற்கு இவர் அமைத்த இரயில் பாதை இன்றும் உலக தரமான பாதையாக உள்ளது. அது "ஸ்டீபன்சன் பாதை" என அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஜார்ஜ் ஸ்டீபென்சன், பிறப்பு ...
ஜார்ஜ் ஸ்டீபென்சன் | |
---|---|
பொறியாளர்,கண்டுபிடிப்பாளர் | |
பிறப்பு | (1781-06-09)9 சூன் 1781 வைலம், நார்தம்பர்லேண்ட், இங்கிலாந்து |
இறப்பு | (1848-08-12)12 ஆகத்து 1848 (age 67) Tapton House, Chesterfield, Derbyshire, இங்கிலாந்து |
கல்லறை | புனித டிரினிடி தேவாலயம், செஸ்டர்ஃபீல்ட் |
தேசியம் | இங்கிலாந்து |
குடியுரிமை | பிரித்தானியா |
மூடு