ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம்
From Wikipedia, the free encyclopedia
ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம் (Joshua Benjamin Jeyaretnam, ஜனவரி 5, 1926 - செப்டம்பர் 30, 2008) சிங்கப்பூரின் அரசியல்வாதி. இவரே சிங்கப்பூர் விடுதலை அடைந்த பின்னர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முதலாவது எதிர்க்கட்சி உறுப்பினர் ஆவார்.
விரைவான உண்மைகள் ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம்Joshua Benjamin Jeyaretnam, நாடாளுமன்ற உறுப்பினர் for எதுவுமில்லை ...
ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம் Joshua Benjamin Jeyaretnam | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for எதுவுமில்லை | |
பதவியில் 1997–2001 | |
முன்னையவர் | லீ சியூ சோ |
பின்னவர் | ஸ்டீவ் சியா |
நாடாளுமன்ற உறுப்பினர் for ஆன்சன் | |
பதவியில் 1981–1986 | |
முன்னையவர் | தேவன் நாயர் |
பின்னவர் | அழிக்கப்பட்டது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜனவரி 5, 1926 யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | செப்டம்பர் 30, 2008(2008-09-30) (அகவை 82) சிங்கப்பூர் |
தேசியம் | சிங்கப்பூரியர் |
அரசியல் கட்சி | சிங்கப்பூர் தொழிலாளர் கட்சி, சீர்திருத்தக் கட்சி |
துணைவர் | மார்கரெட் ஜெயரத்தினம் |
பிள்ளைகள் | கென்னத், பிலிப் |
மூடு
1981-86 காலப்பகுதியிலும், பின்னர் 1997-2001 காலப்பகுதியிலும் சிங்கப்பூர் தொழிலாளர் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். தொழிலாளர் கட்சியை விட்டு விலகிய இவர் இறப்பதற்குச் சில காலத்திற்கு முன்னர் சீர்திருத்தக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்திருந்தார்[1].