தம்சல் அணை
From Wikipedia, the free encyclopedia
தம்சல் அணை இந்தியாவின் பஞ்சாபில் ஹோசியார்பூர் மாவட்டத்திலுள்ள மெகிங்குரோவால் எனுமிடத்திலுள்ள ஒரு புவி நிரப்பு அணை ஆகும்[1]. இது தம்சல் ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது. இவ்வணை இப்பிரதேசத்தின் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளத் தடுப்பு ஆகிய நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டது. இது கன்டி பிரதேச அணைப் பராமரிப்புப் பிரிவினால் நிர்வகிக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் தம்சல் அணை, அதிகாரபூர்வ பெயர் ...
தம்சல் அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | தம்சல் அணை |
நாடு | இந்தியா |
அமைவிடம் | மெகிங்குரோவால், ஹோஷியார்பூர், பஞ்சாப் |
நிலை | செயலில் உள்ளது |
திறந்தது | 2001 |
உரிமையாளர்(கள்) | கன்டி பிரதேச அணைப் பராமரிப்புப் பிரிவு, பஞ்சாப் |
அணையும் வழிகாலும் | |
வகை | புவி நிரப்பு, கரைக்கட்டு |
தடுக்கப்படும் ஆறு | தம்சல் ஆறு |
உயரம் | 26 m (85 அடி) |
நீளம் | 160 m (525 அடி) |
அகலம் (உச்சி) | 6 m (20 அடி) |
அகலம் (அடித்தளம்) | 180 m (591 அடி) |
நீர்த்தேக்கம் | |
இயல்பான ஏற்றம் | 527.9 m (1,732 அடி) |
மூடு