தலைவரும் பணியாளரும் உவமை
From Wikipedia, the free encyclopedia
தலைவரும் பணியாளரும் உவமை என்பது இயேசுவின் உவமைகளுள் ஒன்றாகும். புதிய ஏற்பாட்டில் லூக்கா 17:7-10இல் இவ்வுவமை இடம் பெறுகின்றது. ஒருவர் கடவுளின் விறுப்பத்தை பலன் எதிர்பார்காமல் நிறைவேற்ற வேண்டும் என இது எடுத்துரைக்கின்றது.[1]