திருகோணமலைத் துறைமுகம்
From Wikipedia, the free encyclopedia
திருகோணமலைத் துறைமுகம் (Trincomalee Harbour) இலங்கையின் கிழக்கே இந்தியப் பெருங்கடலின் மையத்தில் திருகோணமலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பான இயற்கைத் துறைமுகம் ஆகும். ஐரோப்பியக் குடியேற்றக் காலத்தில் இத்துறைமுகத்தைக் கைப்பற்ற பல சமர்கள் இடம்பெற்றுள்ளன. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரெஞ்சு, மற்றும் ஆங்கிலேயர் இத்துறைமுகத்தைக் கைப்பற்றி வைத்திருந்தனர்.
விரைவான உண்மைகள் திருகோணமலைத் துறைமுகம் Trincomalee Harbour, அமைவிடம் ...
திருகோணமலைத் துறைமுகம் Trincomalee Harbour | |
---|---|
திருகோணமலைத் துறைமுகத்தில் இலங்கைக் கடற்படைக் கப்பல் | |
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும் | |
அமைவிடம் | |
நாடு | இலங்கை |
அமைவிடம் | திருக்கோணமலை |
ஆள்கூற்றுகள் | 08°34′01″N 81°13′52″E |
விவரங்கள் | |
திறக்கப்பட்டது | விடுதலைக்கு முன் |
நிலப்பரப்பு | 5261 எக்டேர்கள்[1] |
புள்ளிவிவரங்கள் | |
வலைத்தளம் http://www.slpa.lk/ |
மூடு