தொ. மு. சி. ரகுநாதன்
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
தொ. மு. சிதம்பர ரகுநாதன், (T. M. Chidambara Ragunathan, அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமர்சனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது.
விரைவான உண்மைகள் தொ. மு. சிதம்பர ரகுநாதன், பிறப்பு ...
தொ. மு. சிதம்பர ரகுநாதன் | |
---|---|
பிறப்பு | 20 அக்டோபர் 1923 திருநெல்வேலி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 31 திசம்பர் 2001(2001-12-31) (அகவை 78) பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா |
தொழில் | எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் |
மொழி | தமிழ் |
குடியுரிமை | இந்தியர் |
காலம் | 1941–1999 |
வகை | சமூகப் புதினங்கள், இலக்கிய விமர்சனம், கவிதைகள் |
இலக்கிய இயக்கம் | சோஷியலிச யதார்த்தவாதம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பஞ்சும் பசியும் பாரதி: காலமும் கருத்தும் இளங்கோ அடிகள் யார்? |
குடும்பத்தினர் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் (அண்ணன்) |
மூடு