நாத்தூராம் கோட்சே
காந்தி கொலைக்கான சதியாளர் / From Wikipedia, the free encyclopedia
நாத்தூராம் விநாயக் கோட்சே (மராத்தி: नथूराम विनायक गोडसे) (மே 19, 1910 – நவம்பர் 15, 1949) என்பவர் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி. காந்தியைக் கொன்ற வழக்கில் மரணதண்டணை அளிக்கப்பட்டு, அம்பாலா சிறையில் நவம்பர் 15, 1949, அன்று தூக்கிலிடப்பட்டார்.[1] இவரது சகோதரர் கோபால் கோட்சேவும் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலை ஆனவர்.
விரைவான உண்மைகள் நாத்துராம் கோட்சேNathuram Godse, பிறப்பு ...
நாத்துராம் கோட்சே Nathuram Godse | |
---|---|
பிறப்பு | பாரமதி, புனே மாவட்டம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 15 நவம்பர் 1949(1949-11-15) (அகவை 39) அம்பாலா சிறை, அரியானா, இந்தியா |
மூடு