நேரு விலங்கியல் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
நேரு விலங்கியல் பூங்கா (Nehru Zoological Park) என்பது ஐதராபாத் மிருகக்காட்சி சாலை அல்லது மிருகக்காட்சிசாலை பூங்கா என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள மிர் ஆலம் நீர்த்தேக்கத்தின் அருகே அமைந்துள்ளது. ஐதராபாத்தில் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்வையிடப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். மிருகக்காட்சிசாலையின் பார்வை நேரம் பருவ காலத்திற்கு ஏற்ப மாறுபடும். திங்கள் கிழமை வார விடுமுறை. அன்றைய தினம் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.[1]
விரைவான உண்மைகள் நேரு விலங்கியல் பூங்கா, திறக்கப்பட்ட தேதி ...
நேரு விலங்கியல் பூங்கா | |
---|---|
நேரு விலங்கியல் பூங்கா Nehru Zoological Park | |
17°21′04″N 78°26′59″E | |
திறக்கப்பட்ட தேதி | 12 அக்டோபர் 1963 |
அமைவிடம் | ஐதராபாத்து, தெலங்காணா, IN |
நிலப்பரப்பளவு | 380 ஏக்கர்கள் (153.8 ha) |
விலங்குகளின் எண்ணிக்கை | 1100 |
உயிரினங்களின் எண்ணிக்கை | 100 |
உறுப்புத்துவங்கள் | மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் |
மூடு