மோரான் மார் பசேலியோஸ் கிளீமிஸ் (மலையாளம்: മോറന് മോര് ബസേലിയോസ് ക്ലിമ്മിസ് കാതോലിക്കോസ് ബാവ) சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் உயர் தலைமைப் பேராயர் ஆவார். அவரது இயற்பெயர் ஐசக் தோட்டுங்கல் ஆகும்.
விரைவான உண்மைகள் மேதகு மோரான் மார் பசேலியோஸ் கிளீமிஸ் கத்தோலிக்கோஸ் பாவா(മോറന് മോര് ബസേലിയോസ് ക്ലിമ്മിസ് കാതോലിക്കോസ് ബാവ), சபை ...
மேதகு மோரான் மார் பசேலியோஸ் கிளீமிஸ் கத்தோலிக்கோஸ் பாவா (മോറന് മോര് ബസേലിയോസ് ക്ലിമ്മിസ് കാതോലിക്കോസ് ബാവ)
திருவல்லா சீரோ-மலங்கரா கத்தோலிக்க உயர்மறை மாவட்டத் தலைமைக் கர்தினால் பேராயர் புனித ஏழாம் ஜார்ஜ், உரோமை திருக்கோவிலின் கர்தினால் குரு
சபை
சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபை
ஆட்சி பீடம்
திருவல்லா
ஆட்சி துவக்கம்
5 மார்ச் 2007 முதல் இன்றுவரை
முன்னிருந்தவர்
சிரில் மார் பசேலியோஸ்
பிற பதவிகள்
ஐரோப்பா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குத் திருத்தூதுப் பார்வையாளர் (2001–2003), திருவல்லா தலைமை மறைமாவட்ட ஆயர் (2003–2006), திருவல்லா தலைமை மறைமாவட்டப் பேராயர் (2006–2007)
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு
சூன் 11, 1986
ஆயர்நிலை திருப்பொழிவு
15 ஆகஸ்டு 2001 சிரில் பசேலியோஸ் மலென்சாருவில்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது
24 நவம்பர் 2012
கர்தினால் குழாம் அணி
குருக்கள் அணி
பிற தகவல்கள்
இயற்பெயர்
ஐசக் தோட்டுங்கல்
பிறப்பு
சூன் 15, 1959 (1959-06-15) (அகவை64) முக்கூர், திருவல்லா, கேரளம்
குடியுரிமை
இந்தியர்
குறிக்கோளுரை
அன்பில் ஒன்றினைய To Unite In Love
மூடு
இவர் சூன் 15, 1959ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தின் திருவல்லாவில் முக்கூர் என்னும் ஊரில் பிறந்தார். தற்போது உள்ள கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இவர் ஆவார்.[1]