பரிசேயனும் பாவியும் உவமை
From Wikipedia, the free encyclopedia
பரிசேயனும் பாவியும் அல்லது பரிசேயனும் வரிவசூலிப்பவனும் உவமை இயேசுவால் கூறப்பட்ட ஒரு உவமானக் கதையாகும். இது இயேசு தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்கள் இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து கூறினார். எப்படி கடவுளை தொழவேண்டும் என்பதற்கு உதாரணமாக இக்கதை தற்காலத்தில் கொள்ளப்படுகிறது. லூக்கா நற்செய்தியில் 18:9-14 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. "தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர் தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்" என்பது இவ்வுவமையின் மைய கருத்தாகும்.