பிகானேர் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
பிகானேர் இராச்சியம் (Bikaner State) இந்தியாவின் தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கில் அமைந்தது. 1465ல் நிறுவப்பட்ட பிகானேர் இராச்சியம் 60,391 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்தது. பிரித்தானிய இந்திய ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. 1947l இந்தியப் பிரிவினையின் போது, 7 ஆகஸ்டு 1947ல் பிகானேர் இராச்சியம், இந்தியாவுடன் இணைந்தது. 1465ல் நிறுவப்பட்ட பிகானேர் இராச்சியத்தின் தலைநகரம் பிகானேர் நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள்
பிகானேர் இராச்சியம் बीकानेर रियासत | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
வடக்கு இராஜஸ்தானில் பிகானேர் இராச்சியத்தின் அமைவிடம் | ||||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1465 | ||||
• | Disestablished | 1947 | ||||
பரப்பு | ||||||
• | 1931 | 60,391 km2 (23,317 sq mi) | ||||
Population | ||||||
• | 1931 | 9,36,218 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | 15.5 /km2 (40.2 /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | இராஜஸ்தான், இந்தியா |
மூடு
பிகானேர் இராச்சியம், தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் மாவட்டம், கங்காநகர் மாவட்டம் மற்றும் அனுமான்காட் மாவட்டங்களைக் கொண்டதாகும்.