![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/00/Brihadaranyaka_Upanishad_verses_1.3.1_to_1.3.4%252C_Shatapatha_Brahmana%252C_Shukla_Yajurveda%252C_Sanskrit%252C_Devanagari.jpg/640px-Brihadaranyaka_Upanishad_verses_1.3.1_to_1.3.4%252C_Shatapatha_Brahmana%252C_Shukla_Yajurveda%252C_Sanskrit%252C_Devanagari.jpg&w=640&q=50)
பிரகதாரண்யக உபநிடதம்
From Wikipedia, the free encyclopedia
பிரகதாரண்யக உபநிடதம் (Bṛhadāraṇyaka Upanishad, சமக்கிருதம்: बृहदारण्यक उपनिषद्) சுக்ல யசுர் வேதத்தில் அமைந்துள்ள ஓர் உபநிடதம். இதனை யசுர் வேத சாரம் என்றும் அழைப்பர். இவ்வுபநிடதத்திற்கு ஆதிசங்கரர், இராமானுஜர், மற்றும் மத்வர் ஆகியோர் விளக்க உரை எழுதியுள்ளனர். இது மற்ற அனைத்து உபநிடதங்களை விட மிகப் பெரியது. இது மூன்று காண்டங்களும், ஆறு அத்தியாயங்களையும் கொண்டது. இந்த உபநிடதத்தில் அதிக பிரம்ம (ஆத்ம) தத்துவங்கள் அடங்கிய கதைகள் கொண்டுள்ளது.[3]
விரைவான உண்மைகள் பிரகதாரண்யக உபநிடதம், தேவநாகரி ...
பிரகதாரண்யக உபநிடதம் | |
---|---|
![]() | |
தேவநாகரி | बृहदारण्यक उपनिषद् |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு | Bṛhadāraṇyaka |
இயற்றிய நாள் | கிமு முதலாம் மிலேனியத்திற்கு முன்னர்[1][2] |
இயற்றிய இடம் (இன்றைய) | வடகிழக்கு இந்தியா, தெற்கு நேபாளம் |
இயற்றியோர் | யாக்யவல்க்யா |
உபநிடத வகை | முக்கிய உபநிடதம் |
தொடர்பான வேதம் | சுக்கில யசுர் வேதம் |
தொடர்பான பிரமாணம் | சதபத பிராமணம் |
தொடர்பான ஆரண்யகம் | பிருகத ஆரண்யகம் |
அடிப்படைத் தத்துவம் | ஆன்மாவின் அடிப்படை அடையாளம் |
உரையாசிரியர் | ஆதி சங்கரர் |
பிரபலமான பாடல் | "அகம் பிரமாஸ்மி" |
முந்தைய உபநிடதம் | – |
அடுத்த உபநிடதம் | சாந்தோக்ய உபநிடதம் |
மூடு