பிரம்ம வைவர்த்த புராணம்
From Wikipedia, the free encyclopedia
பிரம்ம வைவர்த்த புராணம் (தேவநாகரி:) என்பது மகா புராணங்களில் பத்தாவது புராணமாகும். இந்த புராணம் பதினெட்டாயிரம் (18,000) ஸ்லோகங்களை உள்ளடக்கியது. இப்புராணம் பிரம்ம காண்டம், பிரகிருதி காண்டம், கணேச காண்டம், ஸ்ரீகிருஷ்ண காண்டம் என்று நான்கு காண்டங்களைக் கொண்டதாகும்.