பிரானூர்
From Wikipedia, the free encyclopedia
பிரானூர் (ஆங்கிலம் : en:Piranoor), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் இருக்கும்[3] ஒரு ஊர் ஆகும். இது தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது.[4]
விரைவான உண்மைகள்
பிரானூர் | |||||||
அமைவிடம் | 8°58′N 77°17′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தென்காசி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
மூடு