பும்சவனம்
From Wikipedia, the free encyclopedia
பும்சவனம் (Pumsavana (पुंसुवनं), இந்து சமயத்தவர்களில், திருமணமான ஒரு பெண் முதன்முதலாக கருவுறுற்ற 3 அல்லது 4வது மாதத்தில் செய்யப்படும் சடங்காகும்.[1] பும்சவனம் சடங்கு குறித்து கிரகஸ்த சூத்திரங்கள் மற்றும் பல தர்ம சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ளது. [2][3][4]இச்சடங்கின் போது கருவுற்ற பெண் விரும்பிய இனிப்புப் பண்டங்களை கணவன் ஊட்டுவது வழக்கம்.