பெலுசியம் சண்டை (கிமு 525)
From Wikipedia, the free encyclopedia
பெலுசியம் சண்டை (Battle of Pelusium) கிமு 525-ஆம் ஆண்டில், பாரசீகத்தின் அகமானிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ் படைகளுக்கும், பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 26-ஆம் வம்ச பார்வோன் மூன்றாம் சாம்திக் படையினருக்கும் நைல் நதி வடிநிலத்தில் கிழக்கில் உள்ள பெலுசியம் எனுமிடத்தில் நடைபெற்ற சண்டையாகும். [2]இச்சண்டையில் அகாமனிசியப் பேரரசு படையினர் வென்றனர். போரில் எகிப்திய மன்னர் மூன்றாம் சாம்திக் போர்க் கைதியாக பிடிக்கப்பட்டார். பண்டைய எகிப்து, அகாமனிசியப் பேரரசு கீழ் ஒரு மாகாணமாக மாறியது.
விரைவான உண்மைகள் பெலுசியம் சண்டை, நாள் ...
பெலுசியம் சண்டை | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பெலுசியம் சண்டையின் முடிவில் பாரசீகத்தின் அகமானிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ் மற்றும் எகிப்தின் 26-ஆம் வம்ச பார்வோன் மூன்றாம் சாம்திக் சந்தித்து பேசுதல், கிமு |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
எகிப்து இராச்சியம் | அகாமனிசியப் பேரரசு | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
பார்வோன் மூன்றாம் சாம்திக் (போர்க் கைதியாதல்) | பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ் | ||||||||
பலம் | |||||||||
அறியப்படவில்லை | அறியப்படவில்லை | ||||||||
இழப்புகள் | |||||||||
50,000 | 7,000 | ||||||||
மூடு