பௌமாகர வம்சம்
கிழக்கு இந்தியாவில் ஆட்சி செய்த இந்திய வம்சம் / From Wikipedia, the free encyclopedia
கர வம்சம் (Kara dynasty) என்றும் பௌமா வம்சம் (Bhauma dynasty) அழைக்கப்படும் இது 8 -10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கிழக்கு இந்தியாவில் ஆட்சி செய்த இந்திய வம்சமாகும். தோசலா என்று அழைக்கப்படும் இவர்களின் இராச்சியம், இன்றைய ஒடிசாவின் பகுதிகளை உள்ளடக்கி இருந்தது.
விரைவான உண்மைகள் பௌமாகர வம்சம், தலைநகரம் ...
பௌமாகர வம்சம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுமார் பொ.ச.8ஆம் நூற்றாண்டு–சுமார் பொ.ச.10ஆம் நூற்றாண்டு | |||||||||||
தலைநகரம் | ஜெய்ப்பூர் | ||||||||||
சமயம் | பௌத்தம் இந்து சமயம் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
வரலாற்று சகாப்தம் | மத்திய கால வம்சம் | ||||||||||
• தொடக்கம் | சுமார் பொ.ச.8ஆம் நூற்றாண்டு | ||||||||||
• முடிவு | சுமார் பொ.ச.10ஆம் நூற்றாண்டு | ||||||||||
|
மூடு
8-ஆம் நூற்றாண்டின் கடைசி காலாண்டில், பௌமாகரர்கள் முன்னாள் சைலோத்பவ பிரதேசத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றனர். வம்சங்களின் ஆரம்பகால ஆட்சியாளர்கள் பௌத்தத்தையும், அதன் பிற்கால ஆட்சியாளர்கள் சைவம் மற்றும் வைணவத்தையும் பின்பற்றினர். ஐந்து பெண்களை உள்ளடக்கிய வம்சம், 10-ஆம் நூற்றாண்டில் பாஞ்சர்கள் மற்றும் சோமவம்சிகளால் மாற்றப்பட்டது.