யோகான் கோட்பிரீடு கல்லே
செருமனிய வானியலாளர் (1812-1910) / From Wikipedia, the free encyclopedia
யோகான் கோட்பிரீடு கல்லே (Johann Gottfried Galle) (9 ஜூன் 1812 – 10 ஜூலை 1910) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் செருமனி இரேடிசைச் சார்ந்தவர். இவர் பெர்லின் வான்காணகத்தில் 1846 செப்டம்பர் 23 இல் தன் மானவரான என்றிக் உலூயிசு தெ அரெசுட்டுவுடன் இணைந்து நெப்டியூனை முதன்முதலாக தான் நோக்குவது நெப்டியூன் தான் என்ற உறுதியோடு கண்டுபிடித்தார் . [[உர்பெய்ன் இலெ வெரியர் நெப்டியூன் நிலவுவதையும் அதன் சரியான இருப்பையும் முன்கணித்தார். இந்த வான்கோள ஆயங்கலை வெரியர் கல்லேவுக்கு அனுப்பிவைத்துச் சரிபார்க்கச் சொன்னார். அன்றிரவே கல்லே அவர் குறிப்பிட்ட முன்கணித்த இடத்தில் இருந்து ஒரு பாகை தள்ளி நெப்டியூனைக் கண்டுபிடித்தார். இது வானியக்கவியலுக்கு மிகப்பெரும் வெற்றியாக விளங்கியது. இந்நாள் 19 ஆம் நூற்றாண்டு அறிவியலிலேயே குறிப்பிட்த்தக்க நாளாகும்.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
விரைவான உண்மைகள் யோகான் கோட்பிரீடு கல்லே Johann Gottfried Galle, பிறப்பு ...
யோகான் கோட்பிரீடு கல்லே Johann Gottfried Galle | |
---|---|
யோகான் கோட்பிரீடு கல்லே | |
பிறப்பு | ஜூன் 9, 1812 இரேடிசு, செருமனி |
இறப்பு | இறப்பும் அகவையும் போட்சுடாம், செருமனி |
தேசியம் | செருமானியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | பெர்லின் வான்காணகம் பிரெசுலாவு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பெர்லின் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | நெப்டியூன் கண்டுபிடிப்பு |
விருதுகள் | இலாலண்டே பரிசு (1839) |
கையொப்பம் |
மூடு