யோசப் பிரான்சுவா தூப்ளே
From Wikipedia, the free encyclopedia
யோசப் பிரான்சுவா, மார்க்கி தூப்ளே (Joseph-François, Marquis Dupleix, 1 சனவரி 1697 – 10 நவம்பர் 1763) இந்தியாவின் பிரெஞ்சு குடியேற்றங்களின் தலைமை ஆளுனராக இருந்தவர். இவர் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ராபர்ட் கிளைவிற்கு எதிரியாக விளங்கினார்.
விரைவான உண்மைகள் யோசஃப் பிரான்சுவா தூப்ளே, பிரெஞ்சு இந்தியாவின் தலைமை ஆளுனர் ...
யோசஃப் பிரான்சுவா தூப்ளே | |
---|---|
பிரெஞ்சு இந்தியாவின் தலைமை ஆளுனர் | |
பதவியில் 14 சனவரி 1742 – 15 அக்டோபர் 1754 | |
ஆட்சியாளர் | பதினைந்தாம் லூயி |
முன்னையவர் | பியரி பெனுவா தூமா |
பின்னவர் | சார்லஸ் கொடெகு தலைமை ஆளுனர் பொறுப்பில் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி1697 லாண்ட்ரெசீஸ், பிரான்சு |
இறப்பு | 10 நவம்பர் 1763 (அகவை 66) பாரிசு, பிரான்சு |
மூடு