![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/38/Louis_Martin_1.jpg/640px-Louis_Martin_1.jpg&w=640&q=50)
லூயிசு மார்ட்டின் மற்றும் மேரி செலின் குரின்
From Wikipedia, the free encyclopedia
லூயிசு மார்ட்டின் மற்றும் மேரி செலின் குரின் (Louis Martin and Marie-Azélie Guérin) என்பவர்கள் கத்தோலிக்க புனிதர்களாவர். இவர்கள் புனித குழந்தை இயேசுவின் திரேசாவின் பெற்றோர்களாவர். இவர்களுக்கு புனிதர் பட்டம், 18 அக்டோபர் 2015 அன்று அளிக்கப்பட்டது.[1][2]
விரைவான உண்மைகள் புனித லூயிஸ் மார்ட்டின், பிறப்பு ...
புனித லூயிஸ் மார்ட்டின் | |
---|---|
![]() | |
பிறப்பு | (1823-08-22)22 ஆகத்து 1823 |
இறப்பு | 29 சூலை 1894(1894-07-29) (அகவை 70) |
ஏற்கும் சபை/சமயங்கள் | உரோமன் கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | 19 அக்டோபர் 2008, புனித திரேசா பேராலயம், பிரான்சு by திருத்தந்தை 16-ம் பெனடிட் |
புனிதர் பட்டம் | 18 அக்டோபர் 2015, புனித பீட்டர் சதுக்கம் by திருத்தந்தை பிரான்சிஸ் |
திருவிழா | 12 சூலை |
பாதுகாவல் | குடும்பம், தந்தை |
மூடு
விரைவான உண்மைகள் புனித மேரி செலின் குரின், பிறப்பு ...
புனித மேரி செலின் குரின் | |
---|---|
![]() | |
பிறப்பு | (1831-12-23)23 திசம்பர் 1831 செயின்ட்-டெனிசு, பிரான்சு |
இறப்பு | 28 ஆகத்து 1877(1877-08-28) (அகவை 45) அலசோன், பிரான்சு |
ஏற்கும் சபை/சமயங்கள் | உரோமன் கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | 19 அக்டோபர் 2008, புனித திரேசா பேராலயம், பிரான்சு by திருத்தந்தை 16-ம் பெனடிட் |
புனிதர் பட்டம் | 18 அக்டோபர் 2015, புனித பீட்டர் சதுக்கம், வாட்டிகன் by திருத்தந்தை பிரான்சிஸ் |
திருவிழா | 12 சூலை |
மூடு