லொக்காதிடோரா ஆறு
From Wikipedia, the free encyclopedia
லொக்காதிடோரா ஆறு (Lokhaitora River) பூட்டானில் உற்பத்தியாகி இந்தியாவின் அசாம் வழியாகப் பாய்கிறது. இதன் பகுதி ஒன்று பராலியா ஆறாகப் பிரிகிறது. லொக்காதிடோரா ஆறு தொடர்ந்து தெற்கு நோக்கிப் பல கால்வாய்களுடன் தனது பயணத்தினை தொடர்கிறது. இது சுக்லாய் நதியுடன் சேரும் முன் புத்திமாரி நதியை உருவாக்குகிறது.
விரைவான உண்மைகள் Lokhaitora River, அமைவு ...
Lokhaitora River | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ ஆள்கூறுகள் | 26.8513258°N 91.706603°E / 26.8513258; 91.706603 |
முகத்துவாரம் | |
⁃ ஆள்கூறுகள் | 26.577156°N 91.667424°E / 26.577156; 91.667424 |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | லொக்காதிடோரா ஆறு, புத்திமாரி ஆறு, பிரம்மபுத்திரா ஆறு |
மூடு
வடக்கு அசாமில் இது போர்னாடி வனவிலங்கு சரணாலயம் வழியாகப் பாய்கிறது. இங்கு இது போர்னாடி ஆறு என அழைக்கப்படுகிறது.
பூட்டானில் தோன்றும் பல நதிகளைப் போலவே, லொக்காதிடோரா ஆறும் பருவகாலமாக ஆறாக மாறியுள்ளது. மழைக்காலத்தில் பெரும் வெள்ளப்பெருக்குடனும், இதர காலங்களில் வறண்டு காணப்படும். [1]