வங்க ரசாயனங்கள் மற்றும் மருந்துகள் லிமிடெட்
From Wikipedia, the free encyclopedia
பெங்கால் கெமிகல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் லிமிடெட் (Bengal Chemicals and Pharmaceuticals Limited (BCPL), என்பது 1901 இல் துவக்கப்பட்ட இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனம் மற்றும் இந்தியாவின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனமும் ஆகும். இந்நிறுவனத்தை இந்திய வேதியியல் தந்தை எனப்படும் பிரபுல்ல சந்திர ரே கல்கத்தாவில் துவக்கி வீட்டு உபயோகப் பொருட்களான "Hospitol", "இரசகற்பூர உருண்டைகள்", "பினாயில்" போன்ற பொருட்களைத் தயாரித்தார். இந்த நிறுவனத்தின் தலைமையகம் கல்கத்தாவில் உள்ளது. 2006 ஆம் நிதியாண்டில் ₹ 61,99 பில்லியன் (அமெரிக்க $ 920 மில்லியன்) திரட்டப்பட்டதாக வருவாய் அறிக்கையால் தெரியவருகிறது..[1] [2]
விரைவான உண்மைகள் நிறுவுகை, உற்பத்திகள் ...
நிறுவுகை | பிரித்தானிய இந்தியா, கல்கத்தா (ஏப்ரல் 12, 1901; 123 ஆண்டுகள் முன்னர் (1901-04-12)) |
---|---|
உற்பத்திகள் | மருத்துவமனை இரசகற்பூர உருண்டைகள் பினாயில் |
வருமானம் | ₹ 100 கோடிகள் (2014-15) |
உரிமையாளர்கள் | இந்திய அரசு |
இணையத்தளம் | bengalchemicals.gov.in |
மூடு