வள்ளுவர் கோட்டம்
திருக்குறள் நினைவகம் / From Wikipedia, the free encyclopedia
வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு[1], 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் வள்ளுவர் கோட்டம், பொதுவான தகவல்கள் ...
வள்ளுவர் கோட்டம் | |
---|---|
வள்ளுவர் கோட்டத்திலுள்ள தேர் அமைப்பு | |
பொதுவான தகவல்கள் | |
வகை | நினைவாலயம் |
நகரம் | சென்னை |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 13°3′15.88″N 80°14′30.3″E |
நிறைவுற்றது | 1976 |
உயரம் | 39 மீட்டர்கள் (128 அடி) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | கணபதி (சிற்பி) |
மூடு