வானவரம்பன்
From Wikipedia, the free encyclopedia
வானவரம்பன் எனச் சேர மன்னர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். ”வானவரம்பன் நன்னாட்டு உம்பர்” (தமிழர் பொருள் தேடச் சென்றனர்).[1]
- பதிற்றுப்பத்து ஆறாம்பத்தின் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் [2] [3]
- பகைவர் கோட்டையை நொறுக்கியபின் (குட்டம் தொலைய வேலிட்டு கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்) [4]
- வெளியத்தை ஆண்ட சேரமன்னன் வானவரம்பன் [5]
- சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் [6]
ஆகியோர் வானவரம்பன் எனப் போற்றப்பட்டுள்ளனர்.