வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
From Wikipedia, the free encyclopedia
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த வெள்ளோடு எனும் ஊரில் 77.85 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயமாகும்.[1] இது ஈரோட்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும் பெருந்துறை யிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள வெள்ளோட்டில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயம், நாடு ...
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் | |
---|---|
nature reserve | |
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திலுள்ள பறவை | |
ஆள்கூறுகள்: 11°15′9″N 77°39′8″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
நிறுவப்பட்டது | 1996 |
பரப்பளவு | |
• மொத்தம் | 0.8 km2 (0.3 sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அருகிலுள்ள நகரம் | ஈரோடு |
ஆட்சிக் குழு | சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா), இந்திய அரசு |
மூடு