வைஷ்ணோ தேவி
From Wikipedia, the free encyclopedia
வைஷ்ணோ தேவி (Vaishno Devi) மாதா ராணி, திரிகூடா, அம்பே மற்றும் வைஷ்ணவி என்றும் அழைக்கப்படுகிறார். இந்து தாய் தெய்வமான துர்கா அல்லது ஆதி சக்தியின் வெளிப்பாடாக வணங்கப்படுகிறார்.[1] வைஷ்ணோ தேவி மகாகாளி, மஹாலக்ஷ்மி மற்றும் மஹாசரஸ்வதி ஆகியோரின் ஒருங்கிணைந்த ஆற்றல்களில் இருந்து அவதாரம் எடுத்ததாக கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் வைஷ்ணோ தேவி, அதிபதி ...
வைஷ்ணோ தேவி | |
---|---|
புனித குகையில் அமைந்துள்ள 3 பாறைகள்; மகா காளி, மகாலட்சுமி & மகா சரஸ்வதி | |
அதிபதி | பெண் தெய்வம்; மலைகளின் தெய்வம் |
வேறு பெயர்கள் | வைஷ்ணவி, மாதா ராணி, திரிகூடா, அம்பே, துர்கா,ஜெகதம்பா |
தேவநாகரி | वैष्णो देवी |
வகை | ஆதிசக்தி, துர்க்கை, மகா காளி, லட்சுமி (இந்துக் கடவுள்), சரசுவதி |
இடம் | வைஷ்ணவ தேவி, கட்ரா, இந்தியா |
பெற்றோர்கள் | இரத்னகர்சாகர் & சம்ரிதி - ஸ்ரீபுரம் |
மூடு