2014 ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத் தாக்குதல்
From Wikipedia, the free encyclopedia
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தியதி பாக்கிஸ்தானில் அமைந்துள்ள ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத்தை பத்து ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஒன்று தாக்கியது. இந்த வானூர்தி நிலையம் கராச்சி நகரில் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ளது. இதில் குறைந்தபட்சம் 36 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 10 பேர் தீவிரவாதிகள் ஆவார். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.[1]
விரைவான உண்மைகள் நாள், தாக்குதல் வகை ...
2014 ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத் தாக்குதல் | |
---|---|
நாள் | 8 ஜூன் 2014 |
தாக்குதல் வகை | தீவிரவாதத் தாக்குதல் |
இறப்பு(கள்) | 36 (10 தீவிரவாதிகள் உட்பட)[1] |
காயமடைந்தோர் | 18 |
தாக்கியோர் | பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் |
மூடு