அஞ்சனை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஞ்சனை அல்லது அஞ்சனா (Anjana): இராமாயணக் கதைமாந்தர்களில் ஒருவரான அனுமாரின் தாய். கேசரி எனும் வானரத் தலைவரின் மனைவி. சிவபெருமானின் தெய்வீக அம்சத்தை வாயு பகவான், அஞ்சனையின் கருவில் வைத்ததின் மூலம் பிறந்தவர் அனுமார். எனவே அனுமனைச் சிவபெருமானின் அம்ச அவதாரமாகப் போற்றி வணங்குவர் இந்துக்கள். [1] .
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads