அஞ்சிதம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads
அஞ்சிதம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:இருபத்தி மூன்றாவது தாண்டவம்

அஞ்சிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்தி மூன்றாவது கரணமாகும்.

கால்களை மாறிவைத்து,வலது உள்ளங்கால் வெளியில் தெரியும் வண்ணம் வைத்து,இடது கையைச் சூசியாக மூக்கு நுனியை நோக்கி நீட்டி வலதுகையைக் குறுக்காக இடது பக்கம் நீட்டி நின்று ஆடுவது அஞ்சிதமாகும்

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads