அத்திப்புலியூர் சிதம்பரேசுவரர் கோயில்

இந்தியாவின் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அத்திப்புலியூர் சிதம்பரேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திற்கு மேற்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடுகையாற்றில் வடகரையில் உள்ளது.[1]

இறைவன், இறைவி

அகத்தியருக்குத் திருமண கோலம் காட்டியதால் அம்மையப்பர் கல்யாணசுந்தரராகக் காட்சியளிக்கின்றார்.[1]

அமைப்பு

தெற்கு நோக்கிய நிலையில் மூலவர் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில் மூலவராக உள்ள லிங்கத்திருமேனியின் பின்புறம் கல்யாணசுந்தரர் காணப்படுகிறார். மாண்டவிய முனிவரின் சாபத்தினால் காட்னையாகத் திரிந்த சேரித்துவஜன் என்றழைக்கப்படும் பாண்டிய மன்னனும், புலிக்கால் முனிவரும் வழிபட்டதால் அத்திப்புலியூர் என்று பெயர் பெற்றது.[1]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads