அந்தநல்லூர்
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அந்தநல்லூர் (Andanallur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருவரங்கம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அந்தநல்லூரில் 2,743 ஆண்கள் மற்றும் 2,180 பெண்கள் என 4,923 மக்கள் வசிக்கின்றனர். பாலின விகிதம் 795 ஆகும்.[1] இது 2001 மக்கட்தொகையினை விட 383 அதிகமாகும்.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads