அபிநவ காளமேகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அபிநவ காளமேகம் என்னும் தமிழறிஞர் 1869 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேரை என்னும் ஊரில் பிறந்தார்.[1]

இயற்றிய நூல்கள்

அபிநவ காளமேகம் பின்வரும் நூல்களை இயற்றி உள்ளார்.[1]

  1. கண்ணன் கிளிக்கண்ணி
  2. ஞானச்சித்தர் வேள்வி விளக்கம்
  3. நீதிவெண்பா நாற்பது
  4. வேண்டும் நீதி
  5. கமலபந்த வெண்பா
  6. திருவரங்கச் சிலேடை மாலை
  7. திவ்ய தேசப் பாமாலை

சான்றடைவு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads