அம்பலவாண தேசிகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்பலவாண தேசிகர் என்பவர் திருவாவடுதுறை ஆதீனத்தின் மூன்றாவது குருமகாசந்நிதானமாவார்.
திருவாவடுதுறை ஆதீனங்கள் வரிசையில் அதிக நூல்களை இயற்றியவர் என்ற பெருமையை உடைய இவர், பண்டார சாத்திரம் எனப்படும் சைவ சாத்திரங்களில் 10 நூல்களை இயற்றியுள்ளார்
எழுதிய நூல்கள்
- தசகாரியம்
- சன்மார்க்க சித்தியார்
- சிவாச்சிரமத் தெளிவு
- சிந்தாந்த பஃறொடை
- சித்தாந்த சிகாமணி
- உபாயநிட்டை வெண்பா
- உபதேச வெண்பா
- நிட்டை விளக்கம்
- அதிசயமாலை
- நமச்சிவாய மாலை
காண்க
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads