அம்மைச்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அம்மைச்சி (17 ம் நூற், காஞ்சிபுரம்) ஒரு பெண் தமிழ்ப் புலவர். இவர் தேவரடியாள் மரபில் வந்தவர். இவரது வருணகுலாதித்தன் மடல், பெருமாள் திருநாளை ஆகிய ஆக்கங்கள் பற்றி அறிய முடிகிறது.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads