அம்மை நோய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்மைநோய் என்பது முதுவேனில்காலம் அல்லது வெய்யில் காலத்தில் கடும் வெப்பத்தால் மக்களைத் தாக்கும் கொப்புள நோய் ஆகும். பெண் தெய்வமாகிய காளியம்மையால் இந்நோய் உண்டானது என்று நம்பிய காரணத்தால் அதற்கு அம்மை நோய் என்று தமிழர்கள் பெயரிட்டார்கள் பிற்காலத்தில் கொற்றவை என்னும் போர் வெற்றித் தெய்வத்தையும் அம்மைநோய் வராமல் தடுப்பதற்கு வணங்கினார்கள்.
அம்மைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் வியர்குரு போன்று சிரிய கொப்பளமாக தோன்றும் பின்னர் பெரிய கொப்பளமாக நீர் கோர்த்து கொள்ளும். நிறம் மாறி கொப்பளங்களிலிருந்து நீர் வடிந்து பின்னர் காயம் போன்று ஏற்படும்.[1]
இந்த அம்மை நோய் மனிதர்கள் மட்டும் அல்லாமல் விலங்குகளும் பாதிக்கபடுகின்றன.[2]
Remove ads
அம்மைநோய் வகைகள்
விலங்கின அம்மைநோய்
- மாட்டம்மை
- ஆட்டம்மை
- பன்றியம்மை
- குதிரையம்மை
- ஒட்டக அம்மை
- தவளையம்மை
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads