அரங்கநாயகி

From Wikipedia, the free encyclopedia

அரங்கநாயகி
Remove ads

அரங்கநாயகி (ஆங்கிலம்: Ranganayaki, சமஸ்கிருதம்: रङ्गनायकी, romanized: Raṅganāyakī, பொருள்: 'ரங்கநாதரின் மனைவி'), ஒரு இந்து தெய்வம் ஆவார். தாயார் என்று அடைமொழியிட்டு அழைக்கப்படும் இவர்,[1] ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலின் முதன்மையான பெண் தெய்வம் ஆவார்.[2] அவள் ஸ்ரீரங்கத்தின் வழிபாட்டு தெய்வமும் விஷ்ணுவின் அவதாரமுமான ரங்கநாதரின் மனைவி. லட்சுமியின் அவதாரமான இவரை ரங்கநாயகி நாச்சியார் என்றும் பெரிய பிராட்டி என்றும் அழைப்பர்.[3]

விரைவான உண்மைகள் அரங்கநாயகி, அதிபதி ...

ரங்கநாயகி ஸ்ரீரங்கத்து மக்களாலும், வைணவர்களாலும் பெரிதும் போற்றப்படும் தெய்வமாவார். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி இவர் அரங்கநாதருக்கு இணையாகக் கருதப்படுகிறார். தெய்வீக தம்பதியினரை வழிபடுவதற்கான வழிமுறைகளின் முதலும் முடிவுமாகக் கருதப்படுபவர்.

Remove ads

மேற்கோள் தரவுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads