வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில்
தமிழ்நாடு வரகல்பட்டு இந்து கோவில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திரசுவாமி திருக்கோயில் (அருள்மிகு பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திர சுவாமி சன்னதி), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இது கடலூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள வரகால்பட்டு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.11.765064°N 79.698764°E
![]() | இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
Remove ads
கட்டிட அமைப்பு
தெய்வங்கள்
- வரசித்தி விநாயகர்
- வீரபத்திரர்
- பத்திரகாளியம்மன்
- தண்டாயுதபாணி
- சுந்தரேஸ்வரர்
- பிரபலநாயகி
- சூரியன்
- தட்சணாமுர்த்தி
- மகா கணபதி
- நாகராஜர்
- வள்ளி தேவசேனு உடனுறை செல்வ முத்துக்குமார சுவாமி
- மகாலட்சுமி
- நவசக்தி துர்க்கை
- சண்டிகேஸ்வரர்
- சிவகாமி சுந்தரி உடனுறை அனந்த நடராஜர்
- நவகிரகம்
- நால்வர் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
- காலபைரவர்
புராண வரலாறு
வழிபாட்டு முறைகளும் திருவிழாக்களும்
குடமுழுக்கு நாள்
குடமுழுக்கு அல்லது கும்பாபிசேக நாள்: 11 செப்டம்பர் 2014
படங்கள்
- முகப்புத் தோற்றம்
- முகப்புத் தோற்றம்
- இடதுபக்கச் சாலை
- வலதுபக்கச் சாலை
- மூலவர் நுழைவு
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads