அர்த்தஸ்வஸ்திகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads
அர்த்தஸ்வஸ்திகம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:இருபத்தியிரண்டாவது தாண்டவம்

அர்த்தஸ்வஸ்திகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்தியிரண்டாவது கரணமாகும்.

கால்களை ஸ்வதிஸ்மாக வைத்து,வலது கையைக் கரி ஹஸ்தமாக இடுப்பில் வைத்து, இடது கையைப் பாதி ஸ்வதிஸ்மாக மார்பின் மேல் வைத்து ஆடுவது அர்த்தஸ்வஸ்திகமாகும்

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads