ஆனித் திருமஞ்சனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆனி திருமஞ்சனம் என்பது சிவாலயங்களில் நடராசருக்கு ஆனி மாதத்தில் அபிசேகம் செய்யப்படும் நாளாகும்.[1] ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று இந்நாள் கொண்டாடப்படுகிறது. சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆனி உத்திரத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் ஆனி திருமஞ்சனத்தன்று நடராசருக்கு அபிசேகங்கள் செய்யப்படுகின்றன.[2]
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads