ஆறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)

திருத்தந்தை From Wikipedia, the free encyclopedia

ஆறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)
Remove ads

திருத்தந்தை ஆறாம் பெனடிக்ட் (இறப்பு: ஜூன் 974) ஜனவரி 19, 973 முதல் ஜூன் 974 வரை திருத்தந்தையாக இருந்தவர்.

விரைவான உண்மைகள் ஆறாம் பெனடிக்ட், ஆட்சி துவக்கம் ...

உரோமையில் பிறந்த இவர், ஹில்டிபிராண்டின் மகனாவார். இவர் பேரரசன் முதலாம் ஒட்டோவின் (Otto I) துணையால் திருத்தந்தையாக ஜனவரி 19, 973-இல் தேர்வானார். இவர் தனது ஆட்சியில், பல துறவற மடங்களுக்கு இருத்த உரிமைகளை நிலைநாட்டினார். பேரரசன் முதலாம் ஒட்டோவின் மரணத்திற்கு பின், உரோமை நகர மக்கள் இவரை கைதுசெய்து புனித ஆஞ்சலோ கோட்டையில் (Castel Sant'Angelo) அடைத்தனர். இரண்டு மாதத்திற்குள்ளாக முதலாம் கிறசென்டுஸின் (Crescentius I) ஆணைப்படி கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார்.

Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

மேலதிகத் தகவல்கள் கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள் ...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads