ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் நம்பியாண்டார் நம்பியால் இயற்றப்பட்டது. இது பதினோராம் திருமுறையின் ஒரு அங்கமாகும். கலம்பகம் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த இந்நூலின் நாற்பத்தொன்பது பாடல்கள் கிடைத்துள்ளன.
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads