இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள் எனப்படுபவை இசுலாமியத் தமிழ்ப் புலவர்களால் எழுதப்பட்ட தமிழ்க் காப்பியங்கள் ஆகும். கிபி 1648 ஆம் ஆண்டிற்கும் கிபி 1894 ம் ஆண்டிருக்கும் இடைப்பட்ட காலத்தில் 16 இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள் தோன்றின.[1]

பெருங் காப்பியங்கள்

Remove ads

சிறு காப்பியங்கள்

  • மிகுராசு மாலை - ஆலிம்புலவர்
  • பொன்னரிய மாலை - மின்னா நுருத்தீன் புலவர்
  • சாதுலி நாயகம் - முகம்மது முகியித்தீன் லெப்பை
  • மூசாநபி புராணம் - முகம்மது நூருத்தீன்
  • அபூ ­கமா மாலை - செய்தக்காதிப் புலவர்
  • இராசமணி மாலை - பக்கீர் மதாறு புலவர்
  • செய்யிதத்துப் படைப்போர் - குஞ்சுமூசுப் புலவர்
  • யூசுபு நபி கிசா - மதாறு சாகிப் புலவர்
  • சைத்தூன் கிசா - அப்துல் காதர் சாகிபு

தற்காலக் காப்பியங்கள்

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads