இரண்டாம் கோவிந்தன்

ராஷ்டிரகுடா பேரரசர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரண்டாம் கோவிந்தன் (Govinda II ஆட்சிக் காலம்774-780 ) என்பவன் ஒரு இராஷ்டிரகூட மன்னனாவான். முதலாம் கிருட்டிணனுக்குப்பின் ஆட்சிக்குவந்தவன்.[1][2][3]

இவன் முதலாம் கிருட்டிணனின் மூத்த மகனாவான். இவன் ஆட்சி நிர்வாகத்தைத் தனது தம்பியான துருவன் தரவர்சனிடம் விட்டுவிட்டு, கேளிக்கைகளில் ஈடுபட்டு வந்தான். தருவதரவர்சன் முழுமையாக ஆட்சியைத் தன்கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டான்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads