இரண்டாம் மரீனுஸ் (திருத்தந்தை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தந்தை இரண்டாம் மரீனுஸ், உரோம் நகரில் பிறந்தவர் ஆவார். இவர் 942 முதல் 946 வரை திருத்தந்தையாக ஆட்சி செய்தார். ஸ்பொலித்தோவின் இரண்டாம் அல்பெரிகின் (Alberic II) (932–954) குறுக்கீட்டால் திருத்தந்தையானார். இவர் தன் ஆட்சி காலத்தில் திருப்பீட நிருவாகத்தில் மட்டுமே கவனமாக இருந்தார்.
Remove ads
வெளி இணைப்புகள்
- Opera Omnia by Migne Patrologia Latina with analytical indexes
"Pope Marinus II". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
ஆதாரங்கள்
- 9th edition (1880s) of the en:Encyclopædia Britannica
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads