இரண்டாம் மரீனுஸ் (திருத்தந்தை)

From Wikipedia, the free encyclopedia

இரண்டாம் மரீனுஸ் (திருத்தந்தை)
Remove ads

திருத்தந்தை இரண்டாம் மரீனுஸ், உரோம் நகரில் பிறந்தவர் ஆவார். இவர் 942 முதல் 946 வரை திருத்தந்தையாக ஆட்சி செய்தார். ஸ்பொலித்தோவின் இரண்டாம் அல்பெரிகின் (Alberic II) (932–954) குறுக்கீட்டால் திருத்தந்தையானார். இவர் தன் ஆட்சி காலத்தில் திருப்பீட நிருவாகத்தில் மட்டுமே கவனமாக இருந்தார்.

விரைவான உண்மைகள் இரண்டாம் மரீனுஸ், ஆட்சி துவக்கம் ...
Remove ads

வெளி இணைப்புகள்

மேலதிகத் தகவல்கள் கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள் ...

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads