இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் ஆங்கில-டச்சு போர் (4 மார்ச் 1665 - 31 ஜூலை 1667) இங்கிலாந்து மற்றும் இடச்சுக் குடியரசு இடையே கடல் மற்றும் வணிக வழித்தடங்களின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுவர நடந்த ஒரு மோதலாக இருந்தது.இப்போரின் மூலம் உலக வர்த்தகத்தில் டச்சு ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர இங்கிலாந்து முயன்றது. தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் வெற்றிகளைக் குவித்தாலும், இந்தப் போர் டச்சுக்காரர்களின் வெற்றியில் முடிந்தது. இது 17 வது மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களுக்கும், டச்சுக்காரர்களுக்கும் இடையே நடந்த தொடர் கடற்படைப் போர்களில், இரண்டாவது போர் ஆகும்.[1]
1667 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி, இரு நாடுகளுக்கிடையே சமாதானத்தை மேம்படுத்துவதற்காக பிரேடா உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் புதிய நெதர்லாண்ட் (பெயர் மாற்றம் செய்யப்பட்டது) பகுதியினை ஆங்கிலயேர்களின் ஆதிக்கத்தில் வைத்திருக்க அனுமதித்தது. இந்த ஒப்பந்தம் புதிய நெதர்லாண்ட் (பெயர் மாற்றம் செய்யப்பட்டது) என ஆங்கிலத்தை வைத்திருக்க அனுமதித்தது. அதே சமயத்தில் பூலாவ் ரன் மற்றும் சூரினாமின் மதிப்புமிக்க சர்க்கரைத் தோட்டங்கள் மீது டச்சு கட்டுப்பாட்டை வைத்திருக்க அனுமதித்தது.[2]
Remove ads
Reference
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads