இராசபவித்திர பல்லவதரையர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராசபவித்திர பல்லவதரையர் என்பவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியர்களில் ஒருவர். மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று அவிநயம். இந்த அவிநய நூலுக்கு உரை செய்தவர் இவர். மயிலைநாதர் நன்னூலுக்கு எழுதிய உரையில் இவரைப்பற்றியும், இவரது உரை பற்றியும் குறிப்பிடுகிறார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads